நூல் விவரங்கள்
பின் செல்
தலைப்பு |
பழமொழிநானூறு |
மொழிபெயர்ப்பாளர் |
முனைவர் பி.கே. பாலசுப்ரமணியன் |
வெளியீட்டாளர் |
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை100. |
வெளியீட்டு ஆண்டு |
2024 |
மொழி |
இந்தி |
ப.த.நூல் எண் |
978-81-975952-0-2 |
மொத்த பக்கங்கள் |
282 |
விலை |
Rs.500.00 |
நூல் பற்றி:- |
இந்த நூலை முன்றுறையரையனார் என்னும் புலவர் இயற்றினார். சமண சமயத்தைச் சேர்ந்த இப்புலவரின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் சேர்த்து மொத்தம் நானூறு நீதிப் பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி பயன்படுத்தப்பட்டுள்ளதால், இந்நூலுக்கு இப்பெயர் வந்தது. நாட்டுப்புற இலக்கியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பழமொழிகளைத் தொகுத்த முதல் நூலாக இதைக் கருதலாம். அக்காலச் சமூகத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பழமொழிகள் |