நூல் விவரங்கள்

பின் செல்


தலைப்பு

ஐந்திணை எழுபது

மொழிபெயர்ப்பாளர்

முனைவர் பி.கே. பாலசுப்ரமணியன்

வெளியீட்டாளர்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை100.

வெளியீட்டு ஆண்டு

2024

மொழி

இந்தி

ப.த.நூல் எண்

978-81-975952-1-9

மொத்த பக்கங்கள்

90

விலை

Rs.200.00

நூல் பற்றி:-

தமிழ்நாட்டின் பகுதிகள் ஐந்து வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை முறையே குறிஞ்சி (மலை மற்றும் மலைப்பகுதி), முல்லை (காடு மற்றும் காட்டுப்பகுதி), மருதம் (சமவெளி மற்றும் விவசாய நிலம்), நெய்தல் (கடல் மற்றும் கடற்கரை) மற்றும் பாலை (பாலைவனம்) ஆகும். ஒவ்வொரு பகுதிக்கும் பதினாலு பாடல்கள் வீதம் இந்த தொகுப்பில் 70 பாடல்கள் உள்ளன. இவற்றில் பாலை பகுதி இராஜஸ்தானின் தார் பாலைவனத்தைப் போன்று இல்லை. ஆனால் முல்லை மற்றும் குறிஞ்சி பகுதிகளில் வறட்சி ஏற்பட்டால், அது பாலைவன வெப்பத்தைப் போல் வெப்பமாகிவிடும். மழை இல்லாமல் அந்த நிலமும் வறண்டு போகும். இந்த நூலில் பாலை பிற பகுதிகளுக்கிடையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.