நற்றிணை

நற்றிணை அறிமுகம்:-

இந்நூலை நற்றிணை நானூறு என்றும் அழைப்பர். அகப்பொருள் பற்றிப் பேசும் இந்நூல் கடவுள் வாழ்த்தொடு 401 பாடல்களைக் கொண்டுள்ளது. ஆசிரியப்பாவால் ஆன இப்பாக்கள் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் உடையவை; 275 புலவர்களால் பாடப்பெற்றவை.

நற்றிணையைத் தொகுத்தவர் யார் எனத் தெரியவில்லை, தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் திருமாலைக் குறித்துக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் 1914இல் உரையுடன் இந்நூலைப் பதிப்பித்தார்.

நற்றிணை தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 நற்றிணை நானூறு மூலமும் – உரையும் (உரையாசிரியர்: பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்; வெளியீடு: திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை) 1952 உரை
2 நற்றிணை நானூறு மூலமும் – உரையும் (உரையாசிரியர்: பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்; வெளியீடு: திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை) 1956 உரை
3 நற்றிணை நானூறு (உரையாசிரியர்: அ. நாராயணசாமி ஐயர்; வெளியீடு: கழக வெளியீடு, சென்னை.) 1967 உரை
4 நற்றிணை மூலமும் உரையும் (பதிப்பாசிரியர்: முனைவர். த.கோ. பரமசிவம் ; வெளியீடு: தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) மூலமும் உரையும்
5 நற்றிணை நானூறு (உரையாசிரியர்: பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்; வெளியீடு: திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை) 1962 உரை