திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது அறிமுகம்:-

திணையொன்றிற்குப் பத்துப் பாக்களாக அகத்திணை ஐந்துக்கும் ஐம்பது பாக்களைத் தன்பாற் கொண்டுள்ளதால் இந்நூல் திணைமொழி ஐம்பது எனும் பெயர்பெற்றது.

இதன் ஆசிரியர் சாத்தந்தையார் மகனார் கண்ணன் சேந்தனார்.

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வைப்புமுறையில் பாடப்பட்டுள்ள இந்நூலுள் 46 இன்னிசை வெண்பாக்களும், 4 நேரிசை வெண்பாக்களும் உள்ளன.

திணைமொழி ஐம்பது தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 திணைமொழி ஐம்பது மூலமும் பழைய உரையும் (பதிப்பாசிரியர்: சோமசுந்தர தேசிகர்; வெளியீடு: திருவாரூர்த் தமிழ்ச் சங்கம், திருவாரூர்) 1918 உரை
2 திணைமொழி ஐம்பது மூலமும் பழைய உரையும் (பதிப்பாசிரியர்: மணி. திருநாவுக்கரசு முதலியார்; வெளியீடு: கழக வெளியீடு, சென்னை) 1922 உரை